இணைய விளையாட்டு

சிங்கப்பூர் காவல் துறையின் ‘மட்டா-வெர்ஸ்’ விளையாட்டு, 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்டதிலிருந்து 4.4 மில்லியன் விளையாட்டாளர்களை ஈர்த்துள்ளது.
பதின்மூன்று வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட இணைய விளையாட்டாளர்களில் ஐந்தில் ஒருவர், சக விளையாட்டாளர்களால் தாம் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதை உணர்கின்றனர்.
இணைய விளையாட்டுகள் இளையர்களுக்குக் கேளிக்கை மற்றும் படைப்பாற்றலுக்கான இடத்தை வழங்குகின்றன. ஆனால் சிலருக்கு அவை துன்புறுத்தப்படும் தளமாக மாறிவருவதாக கூறப்படுகிறது.
பதின்மூன்று வயதுக்கும் பதினெட்டு வயதுக்கும் இடைப்பட்ட இணைய விளையாட்டாளர்களில் ஐந்தில் ஒருவர், இதர விளையாட்டாளர்களால் தாம் கொடுமைப்படுத்தப்பட்டதாக உணர்கின்றனர்.
புனே: இணைய விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு ரூ.1.5 கோடி வென்ற காவல்துறை துணை ஆய்வாளர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.